தட்டச்சு தேர்வு; 2,925 பேர் எழுதினர்

தட்டச்சு தேர்வை 2,925 பேர் எழுதினர்
சென்னை தொழில் நுட்ப கல்வி இயக்ககம் சார்பில் கடந்த 2 நாட்களாக தட்டச்சு தேர்வு கும்பகோணத்தில் நடந்தது. கும்பகோணம், பாபநாசம் உள்பட 3 இடங்களில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையங்களில் மொத்தம் 2,925 பேர் தேர்வு எழுதினர். இந்த தேர்வு மையங்களுக்குத் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர்களாக மதிவாணன், அருள்தாசன், வசந்தகுமார் ஆகியோர் பணியாற்றினர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





