- செய்திகள்
- கர்நாடகா தேர்தல்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
துப்புரவு பணியாளர்களுடன் உணவருந்திய மத்திய மந்திரி எல்.முருகன்
மத்திய மந்திரி எல்.முருகன் துப்புரவு பணியாளர்களுடன் உணவருந்தினார்.
மத்திய மந்திரி எல்.முருகன் போர்ட் பிளேரில் உள்ள செல்லுலார் சிறைச்சாலையை பார்வையிட்டார்.


மத்திய மந்திரி எல்.முருகன் 3 நாள் பயணமாக அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு சென்றார்.
சென்னை:
மத்திய மந்திரி எல்.முருகன் நிகோபாரில் உள்ள ஜங்லிகாட் துறைமுகத்தை பார்வையிட்டார். அப்போது ஆழ்கடலில் மீன்கள் அதிகம் கிடைக்கும் இடங்களை கண்டறியும் படகை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, ஹாவ்லாக், கார் நிகோபார் தீவுகளில் 100 வாட் திறன் கொண்ட 2 பண்பலை வானொலி ஒலிபரப்பு நிலையம் தொடங்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.
இதன்பின்பு போர்ட் பிளேர் புருஷா பகுதியில் உள்ள சமுதாய கூடத்தில் துப்புரவு பணியாளர்களுடன் மதிய உணவு அருந்தினார். மேலும் போர்ட் பிளேரில் உள்ள செல்லுலார் சிறைச்சாலையை பார்வையிட்டார்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire