வைகுண்ட ஏகாதசி பகல் பத்து அலங்காரம்

வைகுண்ட ஏகாதசி பகல் பத்து திருவிழாவில் 3-ம் நாளான நேற்று மதுரை கூடலழகர் வியூக சுந்தரராஜ பெருமாள் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
வைகுண்ட ஏகாதசி பகல் பத்து திருவிழாவில் 3-ம் நாளான நேற்று மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் வியூக சுந்தரராஜ பெருமாள், அழகர்கோவிலில் கள்ளழகர் என்ற சுந்தரராஜ பெருமாள், திருமோகூர் கோவிலில் வழித்துணை பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





