வாசுதேவநல்லூர் யூனியன் கூட்டம்


வாசுதேவநல்லூர் யூனியன் கூட்டம்
x

வாசுதேவநல்லூர் யூனியன் கூட்டம் நடந்தது.

தென்காசி

வாசுதேவநல்லூர்:

வாசுதேவநல்லூர் யூனியன் சாதாரண கூட்டம் கூட்ட அரங்கில் நடந்தது. ஒன்றிய தலைவர் பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் கருப்பசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஜெயராமன், ஒன்றிய கவுன்சிலர்கள் பாண்டியம்மாள், கனகராஜ், முனியராஜ், செல்வி, ஏசுதாஸ், ஜெயராம், அருணாதேவி, சரஸ்வதி, விமலா, மகாலட்சுமி, லில்லி புஷ்பம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் குடிநீர், வாறுகால், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பது என்றும், இந்த பணிகளை வரும் நிதியாண்டில் மேற்கொள்ளப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.



1 More update

Next Story