தாலுகா அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை

தாலுகா அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
மானாமதுரை
மானாமதுரை அருகே புளிச்சிகுளம் கிராமத்தில் ராணுவ வீரர் ஒருவர் ஓய்வு பெற்ற பின்பு 2½ ஏக்கர் நிலம் இலவசமாக பெற்றதாக கூறப்படுகிறது. தற்போது அதனை அவர் விற்க முயன்றதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த இடத்தை கிராமத்திற்கு வழங்க கோரி கிராம மக்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். வட்டாட்சியர் சாந்தியிடம் மனு அளித்தனர். தாசில்தார் விசாரணை செய்து கிராம மக்களிடம் தகவல் தெரிவிக்கப்படும் எனக் கூறியதால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





