வெள்ளி அம்பல ஈஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

வெள்ளி அம்பல ஈஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது.
வெள்ளியணையில் பழமையான வெள்ளி அம்பல ஈஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் தற்போது விசாலமான பரப்பளவில் புதியதாக கட்டப்பட்டு திருப்பணிகள் நடந்து முடிவடைந்தது. இதையடுத்து யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி கும்பாபிஷேகம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு மேல் நடக்கிறது.
இதேபோல் அதே பகுதியில் உள்ள பகவதி அம்மன் கோவில், கிழக்கு மேட்டு புதூர் விநாயகர் கோவில், கடை வீதி தங்கம்மாள் கோவில் ஆகியவற்றிலும் திருப்பணிகள் முடிந்து நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





