- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
விளாத்திகுளம்மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் சங்காபிஷேகம்



விளாத்திகுளம்மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் சங்காபிஷேகம் நடந்தது.
விளாத்திகுளம்:
கார்த்திகை மாத கடைசி சோமவார பிரதோஷ தினத்தை முன்னிட்டு விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் 108 சங்குகள் சிவலிங்க வடிவில் அடுக்கி வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.தொடர்ந்து முருகப்பெருமானுக்கு பால், தயிர், மஞ்சள், திருநீறு, சந்தனம், இளநீர் உட்பட பல வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் யாகம் வளர்க்கப்பட்டு, பூஜை செய்து வைக்கப்பட்டிருந்த 108 சங்குகளில் இருந்த தீர்த்தத்தால் முருகப்பெருமானுக்கு சங்காபிஷேகம் நடத்தப்பட்டது.
இதனைத்தொடர்ந்து வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு அலங்கார தீபாரதனை காட்டப்பட்டது. இதில் சுற்றுவட்டாரத்தில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire