மதுரை மத்திய சிறையில் கைதிகளின் உடல்நலம் காக்க நடைபயிற்சி திட்டம் தொடக்கம்

சிறைவாசிகள் சுமார் 8 கி.மீ. தூரத்திற்கு நடைபயிற்சி செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மதுரை,
மதுரை மத்திய சிறையில் கைதிகளின் உடல்நலத்தைக் காக்க நடைபயிற்சி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதனை டி.ஐ.ஜி. பழனி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் சிறைவாசிகள் சுமார் 8 கி.மீ. தூரத்திற்கு நடைபயிற்சி செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளின் உடல்நலத்திற்காகவும், மனரீதியாக அவர்களுக்கு ஊக்கமளிக்கவும் இந்த நடைபயிற்சி திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





