- செய்திகள்
- கர்நாடகா தேர்தல்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கல்லாறு பகுதியில் எச்சரிக்கை பலகை



அரக்கோணம் அருகே கல்லாறு பொதுமக்களுக்காக எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது.
மாண்டஸ் புயல் காரணமாக அரக்கோணத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பெய்து வரும் மழையால் ஆறு மற்றும் ஓடைகளில் அதிகபடியான நீர் செல்கிறது. இதனால் நீர்நிலைகளை ஒட்டியுள்ள கிராம பொது மக்கள் நீர்நிலை பகுதிகளில் குளிக்கவோ, துணி துவைக்கவோ, செல்பி எடுக்கவோ வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தும் விதமாக எச்சரிக்கை பலகைகள் வைக்க அரக்கோணம் உதவி கலெக்டர் பாத்திமா உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி அரக்கோணம் தாசில்தார் சண்முகசுந்தரம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் நெடுஞ்செழியன் ஆகியோர் ஆத்தூர் கிராமத்தில் கல்லாறு பகுதியில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எச்சரிக்கை பலகையை வைத்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire