அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்

x
தினத்தந்தி 24 Oct 2022 1:38 AM IST
அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்ட பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, கோரையாறு கிராமத்தின் அருகே பச்சைமலையில் உள்ள கோரையாறு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





