- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பெத்தநாயக்கன்பாளையம் அருகே கரிய கோவில் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு



பெத்தநாயக்கன்பாளையம் அருகே கரிய கோவில் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
பெத்தநாயக்கன்பாளையம்,
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் தாலுகாவுக்கு உட்பட்ட கருமந்துறை கரிய கோவில் அணை நீர் தேக்கம் 52 அடி உயரம் கொண்டது. இந்த அணை நிரம்பியதால் வசிஷ்ட நதி நீர்ப்பாசனத்திற்காக தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி நேற்று ஆத்தூர் உதவி கலெக்டர் சரண்யா பூஜை செய்து பாசன தேவைக்காக தண்ணீரை திறந்து வைத்தனர்.
இந்த அணையில் இருந்து ஜூலை 3-ந் தேதி வரை 23 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 40 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த தண்ணீரை விவசாயிகள், பொதுமக்கள் சிக்கனமாக பயன்படுத்துமாறு உதவி கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire