- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ஊருக்குள் புகுந்த காட்டு யானை



கொடைக்கானல் அருகே ஊருக்குள் காட்டு யானை புகுந்தது.
கொடைக்கானல் அருகே வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பேத்துப்பாறை பகுதியில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் பேத்துப்பாறை கிராமத்துக்குள் ஒற்றை காட்டு யானை ஒன்று புகுந்தது. அந்த யானை சாலையில் உலா வந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் அச்சத்தில் வீடுகளுக்குள் முடங்கினர். மேலும் இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.
அதன்பேரில் வனத்துறை ஊழியர்கள் பேத்துப்பாறைக்கு விரைந்து வந்து யானை நடமாட்டத்தை கண்காணித்தனர். பின்னர் யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire