- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மது விற்ற 4 பேர் கைது



சுதந்திர தினத்தன்று மது விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
மன்னார்குடி;
சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு மூடப்பட்டிருந்தன. இதனால் போலீசார் மது விற்பனை செய்யப்படுகிறதா? என மன்னார்குடியில் கண்காணித்தனர். அப்போது மன்னார்குடி மேலராஜவீதி, பந்தலடி கீழராஜவீதி, ருக்குமணிபாளையம் ஆகிய பகுதிகளில் மது விற்பனை செய்த வாஞ்சூர் பகுதியை சேர்ந்த அரவிந்த் (வயது29), பைங்காநாடு பகுதியை சேர்ந்த முருகானந்தம் (42), கெழுவத்தூர் பகுதியை சேர்ந்த தமிழரசன்(65), ெநம்மேலியை சேர்ந்த கலைவாணன் (53) ஆகிய 4 பேரை போலீசார் பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 350 மது பாட்டில்கள் மற்றும் ரூ.13 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire