தீயில் கருகி பெண் சாவு


தீயில் கருகி பெண் சாவு
x

பாளையங்கோட்டையில் தீயில் கருகி பெண் இறந்தார்.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை டார்லிங் நகரை சேர்ந்தவர் சமிஷா பாத்திமா (வயது 84). இவர் நேற்று வீட்டில் தீயில் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த பெருமாள்புரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தடயவியல் நிபுணர்களும் அங்கு சென்று ஆய்வு செய்தனர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story