விஷம் குடித்து பெண் தற்கொலை

விஷம் குடித்து பெண் தற்கொலை
அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டை அருகே பொய்யாங்குளத்தை சேர்ந்தவர் ராமன். இவரது மனைவி அழகம்மாள் (வயது 75). இவர்களது மகன் ஆறுமுகத்திற்கு 42 வயதாகியும் திருமணம் ஆகாமல் இருந்ததாகவும், இதனால் மன உளைச்சலில் இருந்த அழகம்மாள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை கண்ட அவரது குடும்பத்தினர் சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





