- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
சக்கரத்தில் சேலை சிக்கி மோட்டார்சைக்கிளில் இருந்து விழுந்து பெண் பலி



சக்கரத்தில் சேலை சிக்கி மோட்டார்சைக்கிளில் இருந்து விழுந்து பெண் பலியானார்.
அணைக்கட்டு தாலுகா ரெட்டியூர் அப்புக்கல் கிராமத்தை சேர்ந்தவர் சீதாராமன். இவரது மனைவி ருக்மணி (வயது 35). இவர்கள் இருவரும் சம்பவத்தன்று வேலூர் நோக்கி மோட்டார்சைக்கிளில் சென்றனர். ருக்மணி மோட்டார்சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்தார். ரெண்டேரிகோடியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது ருக்மணியின் சேலை எதிர்பாராத விதமாக மோட்டார்சைக்கிளின் பின்சக்கரத்தில் சிக்கியது. இதனால் நிலைதடுமாறி அவர்கள் கீழே விழுந்தனர். அப்போது ருக்மணிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு கணவரின் கண்முன்னே பலியானார்.
இதுகுறித்து அரியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire