பெண் மாயம்

பெண் மாயம் ஆனார்.
குளித்தலை அருகே இரும்பூதிபட்டி பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பவர் கோகுலன். இவரது மனைவி லிமோனிஷா (24). இந்தநிலையில் லிமோனிஷா சம்பவத்தன்று குளித்தலை அரசு மருத்துவமனைக்கு சென்று விட்டு வருவதாக தனது வீட்டில் உள்ளவர்களிடம் கூறிச் சென்றுள்ளார். ஆனால் அவர் மீண்டும் வீடு திரும்பவில்லையாம். இதையடுத்து பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து கோகுலன் கொடுத்த புகாரின்பேரில், குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து, மாயமான லிமோனிஷாவை தேடி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





