பெண் மாயம்

பெண் மாயம் ஆனார்.
கடவூர் அருகே உள்ள வீரக்கவுண்டம்பட்டியை சேர்ந்த ஆறுமுகம். இவரது மனைவி தங்கப்பொண்ணு (வயது 50). சமையல் கூலி தொழிலாளி. இவர் கடந்த 14-ந்தேதி வழக்கம்போல் சமையல் வேலைக்கு சென்றார். ஆனால் வெகுநேரம் ஆகியும் அவர் வீட்டிற்கு வரவில்லை. இதையடுத்து ஆறுமுகம் தனது மனைவியை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து ஆறுமுகம் கொடுத்த புகாரின்பேரில், பாலவிடுதி போலீசார் வழக்குப்பதிந்து, மாயமான தங்கப்பொண்ணுவை தேடி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





