பெண் மாயம்

பெண் மாயமானார்.
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள உதயநத்தம் தெற்கு தெருவை சேர்ந்தவர் தமயந்தி. இவரது மகள் சித்ரா(வயது 41). மனநிலை பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை வீட்டில் இருந்த சித்ராவை திடீரென காணவில்லை. இதையடுத்து அவரை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. பின்னர் இதுகுறித்து தமயந்தி தா.பழூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் வழக்குப்பதிவு செய்து மாயமான சித்ராவை தேடி வருகிறார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





