பெண் மாயம்

வி.கைகாட்டியில் பெண் மாயமானார்.
அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி பெரியார் நகரை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 42). இவரது மனைவி கோகிலா (30). இவர்களுடைய மகள் ரேஷ்மா (13), மகன் வெற்றிவேல் (10). இந்தநிலையில் கோகிலா தனது மகன் மற்றும் மகளுடன் திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த வேல்முருகன் பல்வேறு இடங்களில் அவர்களை தேடிப்பார்த்தார். இந்தநிலையில் ரேஷ்மா, வெற்றிவேல் ஆகியோர் அவர்களது உறவினர் வீட்டில் விட்டுவிட்டு கோகிலா மட்டும் மாயமானது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து வேல்முருகன் கொடுத்த புகாரின் பேரில் கயர்லாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான கோகிலாவை தேடி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





