நல்லம்பள்ளி அருகேகுழந்தையுடன் பெண் மாயம்

நல்லம்பள்ளி
நல்லம்பள்ளி அருகே உள்ள பெருமாள்கோவில்மேடு பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி, தச்சு தொழிலாளி. இவரது மனைவி அருணா (வயது 28). சம்பவத்தன்று இவர் தனது 2 வயது ஆண் குழந்தையுடன் வீட்டில் இருந்து திடீரென மாயமானார். இதனால் குப்புசாமி மனைவியை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து அவா் அதியமான்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





