பெண் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

x
தினத்தந்தி 26 July 2023 2:45 AM IST (Updated: 26 July 2023 2:45 AM IST)
மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து கோவை கோர்ட்டு முன்பு பெண் வக்கீல்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது
கோயம்புத்தூர்
மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து கோவை கோர்ட்டு முன்பு பெண் வக்கீல்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு கோவை பெண் வக்கீல்கள் சங்க தலைவர் பிரியா தலைமை தாங்கினார். செயலாளர் மணிமேகலை, துணை தலைவர் நிர்மலா தேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் துணை செயலாளர் கீதாஞ்சலி, பொருளாளர் சூரியபிரபா மற்றும் பெண் வக்கீல்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





