தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை


தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
x

பாப்பாக்குடியில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருநெல்வேலி

முக்கூடல்:

பாப்பாக்குடி நாராயணசாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் முத்துமாரி (வயது 47). கூலி தொழிலாளியான இவர் சம்பவத்தன்று குடும்ப பிரச்சினை காரணமாக விஷம் குடித்து மயங்கி விழுந்து உயிருக்கு போராடினார். உடனே அவரை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி முத்துமாரி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாப்பாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story