தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

நாங்குநேரி அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
நாங்குநேரி:
நாங்குநேரி அருகே உள்ள தெற்கு சிங்கநேரியைச் சேர்ந்தவர் சிவபெருமாள் (வயது 45). கூலி தொழிலாளி. இவர் குடும்ப பிரச்சினை காரணமாக நேற்று முன்தினம் இரவு விஷம் குடித்தார். உடனே அவரை சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிவபெருமாள் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





