தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

திருவண்ணாமலையில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவண்ணாமலை நபிகள் நாயகம் தெருவை சேர்ந்தவர் பையாஸ் அகமது என்பவரின் மகன் இம்ரான் (வயது 27), திருவண்ணாமலை காய்கறி மார்க்கெட்டில் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி 3 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் கடன் தொல்லையால் மனவேதனையில் இருந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





