தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x

தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கரூர்

கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே உள்ள ஆரியூர் காலனியை சேர்ந்தவர் கிட்டான் மகன் ரமேஷ் (வயது 42). கூலி தொழிலாளியான இவர் குடிபோதையில் தனது வீட்டின் முன்னால் உள்ள தாழ்வாரத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் க.பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story