தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

கிணத்துக்கடவில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிணத்துக்கடவு
கோவையை அடுத்த மதுக்கரை கே.ஜி.சாவடியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 58). இவர் கிணத்துக்கடவில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இரவு 2-வது மாடியில் படிக்கட்டின் இரும்பு கைப்பிடியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





