மதுகுடித்து மயங்கி விழுந்த தொழிலாளி சாவு

மதுகுடித்து மயங்கி விழுந்த தொழிலாளி இறந்தார்.
திருமயம் அருகே பில்லமங்கலத்தை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவரது மகன் சோலை (வயது 23). தொழிலாளி. இவர், அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு மயங்கி கிடந்தார். இதையடுத்து அவரை அவரது உறவினர்கள் மீட்டு திருமயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருமயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





