தொழிலாளி தற்கொலை

விளாத்திகுளம் அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் அருகே உள்ள வேலிடுபட்டி கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் மந்திரமூர்த்திவயது (வயது 40). தொழிலாளி. கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த மந்திரமூர்த்தி பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். ஆனால் உடல்நிலை சரியாகாததால் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இந்த நிலையில் நேற்று வீட்டில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து விளாத்திகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





