தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா்.
திருவெண்ணெய்நல்லூர் அருகே மேலமங்கலத்தை சேர்ந்தவர் மணிவாசகம் மகன் பிரகாஷ் (வயது 22). இவர் விக்கிரவாண்டி அருகே முத்தியால்பேட்டை பகுதியில் உள்ள தனது தாத்தா பழனி என்பவரின் வீட்டில் தங்கியிருந்து அதே பகுதியில் உள்ள ஒரு மெக்கானிக் கடையில் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.
சம்பவத்தன்று இவர், தனது தாத்தா வீட்டின் பக்கத்து வீடான யாரும் இல்லாத வீட்டில் படுக்கச்சென்றவர் அங்கு தான் அணிந்திருந்த வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





