தொழிலாளி தற்கொலை


தொழிலாளி தற்கொலை
x

பாப்பாக்குடி அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

திருநெல்வேலி

முக்கூடல்:

பாப்பாக்குடி அருகே உள்ள அணைந்தநாடார்பட்டியைச் சேர்ந்தவர் ராஜன் (வயது 55). கட்டிட தொழிலாளி. இவர் வீட்டில் மின்விசிறியில் தனது மனைவியின் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story