- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு ஊர்வலம்



திமிரி பேரூராட்சியில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
திமிரி பேரூராட்சியில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. திமிரி வட்டார சுகாதார அலுவலர்கள் நடத்திய இந்த ஊர்வலத்தில் ஆற்காடு மகாலட்சுமி நர்சரி கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு, திமிரி தேரடியில் இருந்து பஜார் வீதி வழியாக கையில் எய்ட்ஸ் கட்டுப்பாடு பற்றி விளம்பர பலகை ஏந்தி, திமிரி சுகாதார நிலையம் வரை ஊர்வலமாக சென்றனர். இந்த ஊர்வலத்தை திமிரி வட்டார சுகாதார அலுவலர் இளையராஜா தொடங்கி வைத்தார். இதில் கல்லூரி முதல்வர் சிவசக்தி, துணை முதல்வர் ஞான தீபா, சுகாதார மேற்பார்வையாளர்கள் பழனி, மணி மற்றும் திமிரி இன்ஸ்பெக்டர், ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் எய்ட்ஸ் கட்டுப்பாடு பற்றி விளக்க உரையாற்றி அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © The Thanthi Trust Powered by Hocalwire