பச்சரிசியில் புழு, வண்டுகள் கிடந்ததால் பரபரப்பு

பச்சரிசியில் புழு, வண்டுகள் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆலங்குடி அருகே கீரமங்கலம் மேற்கு பகுதியை சேர்ந்தவர் விமல் (வயது 26). இவர், சந்தைப்பேட்டையில் உள்ள ரேஷன் கடையில் 5 கிலோ பச்சரிசி வாங்கியுள்ளார். பின்னர் அதனை வீட்டிற்கு கொண்டு வந்து பார்த்த போது, அதில் புழுக்களும், வண்டுகளும் இருந்துள்ளது. இதையடுத்து புழு, வண்டுகள் கிடந்த பச்சரிசியை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





