- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கிராம உதவியாளர் பணிக்கு எழுத்து தேர்வு



சிவகிரியில் கிராம உதவியாளர் பணிக்கு எழுத்து தேர்வு நடந்தது.
சிவகிரி:
தென்காசி மாவட்ட வருவாய் அளவில் காலியாக உள்ள சிவகிரி தாலுகா இனாம் கோவில்பட்டி, அரியூர், ராமநாதபுரம் கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பம் பெறப்பட்டது. ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வு சிவகிரி சேனைத்தலைவர் மேல்நிலைப் பள்ளியில் காலை 10 மணி முதல் 11 மணி வரை நடைபெற்றது. கண்காணிப்பு அலுவலர் தென்காசி மாவட்ட வழங்கல் அலுவலர் சுதா, சிவகிரி தாசில்தார் செல்வகுமார் ஆகியோர் மேற்பார்வையில் நேற்று எழுத்து தேர்வு நடைபெற்றது.
416 பேர் எழுதவேண்டிய எழுத்துத் தேர்வில் 316 பேர் தேர்வு எழுதினர். துணைத்தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், தலையாரிகள், பள்ளியின் தலைமை ஆசிரியர், உதவி ஆசிரியர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire