விநாயகர்-மகாமாரியம்மன் கோவிலில் வருடாபிஷேகம்

விநாயகர்-மகாமாரியம்மன் கோவிலில் வருடாபிஷேகம் நடைபெற்றது.
பெரம்பலூரில் எடத்தெருவில் உள்ள விநாயகர்-மகாமாரியம்மன் கோவிலில் 3-வது ஆண்டு வருடாபிஷேகம் நேற்று நடந்தது. இதையொட்டி விநாயகர் மற்றும் மகாமாரியம்மனுக்கு பால், தயிர், இளநீர், பழங்கள், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகங்களும், மகாதீபாராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





