இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை

இளம் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
புதுக்கோட்டை அருகே வெள்ளைகோன்பட்டியை சேர்ந்த சங்கரின் மனைவி பாலாமணி (வயது25). இவர் குடும்ப பிரச்சினை தொடர்பாக சம்பவத்தன்று விஷம் குடித்தார். அவரை வீட்டில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் பாலாமணி பரிதாபமாக இறந்தார். இது குறித்து திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் திருமணமான 5½ ஆண்டுகளில் பாலாமணி தற்கொலை செய்த நிலையில் புதுக்கோட்டை ஆர்.டி.ஓ.வும் விசாரணை நடத்தி வருகிறார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





