- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- IND vs AUS
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
திருவிழாவில் கழுமரம் ஏறிய இளைஞர்கள்



நத்தம் அருகே கோவில் திருவிழாவில் இளைஞர்கள் கழுமரம் ஏறினர்
செந்துறை:
நத்தம் அருகே மணக்காட்டூர் மேற்குப்பட்டியில் முத்தாலம்மன், அய்யனார் கோவில் திருவிழா கடந்த 4-ந்தேதி தொடங்கியது. விழாவில் மேள, தாளத்துடன் அம்மன் மின்ரத ஊர்வலம் நடந்தது. பால்குடம், முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. மேலும் பக்தர்கள் மாவிளக்கு, அக்னிசட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான கழுமரம் ஏறுதல் நடந்தது. இதற்காக 80 அடி உயரம் கொண்ட பிரத்யேக மரம் வெட்டி எடுத்து வரப்பட்டு கோவில் வளாக பகுதியில் நடப்பட்டது. அதையடுத்து பொதுமக்களின் ஆரவார கோஷத்துடன் இளைஞர்கள் ஆர்வமுடன் கழுமரம் ஏறினர். இதை பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire