இளம் பெண் மாயம்


இளம் பெண் மாயம்
x
விழுப்புரம்

திண்டிவனம்,

திண்டிவனம் அடுத்த ஓங்கூர் பகுதியை சேர்ந்தவர் சந்தானம். இவரது மகள் கீர்த்தனா (வயது 19). சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற இவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரை பல்வேறு இடங்களில் உறவினர்கள் தேடி அலைந்தனர். இருப்பினும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்த புகாரின் பேரில் ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான கீர்த்தனாவை தேடி வருகின்றனர்.


Next Story