- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
தொழிலாளியை தாக்கிய வாலிபர் கைது



தொழிலாளியை தாக்கிய வாலிபர் கைது
தக்கலை:
தக்கலை அருகே உள்ள திக்கணங்கோடு, மங்காரம் பகுதியை சேர்ந்தவர் தங்கம் (வயது 54), கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாலை 3 மணிக்கு திக்கணங்கோடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்க சென்றுள்ளார். அப்போது அங்கே இடையூறாக நின்றவர்களிடம் கொஞ்சம் தள்ளி நில்லுங்கள் என கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த திக்கணங்கோடு பகுதியை சேர்ந்த அந்தோணி தாஸ் (29), ராம்ஜி (28), தாஸ் (40) ஆகியோர் சேர்ந்து தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த தங்கத்தை அங்கு நின்றவர்கள் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்தரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் தக்கலை போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அந்தோணி தாசை கைது செய்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire