- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- IND vs AUS
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது


அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திருப்பத்தூரில் இருந்து புதுமுகன் பகுதிக்கு சென்ற அரசு பஸ் மீண்டும் திருப்பத்தூரை நோக்கி வந்தபோது சேலம் கூட்ரோடு ஆஞ்சநேயர் கோவில் அருகே, அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த அறிவழகன் மகன் காரல்மார்க்ஸ் (வயது 20), குடிபோதையில் அரசு பஸ் மீது கல்வீசி தாக்கி உள்ளார். இதில்பஸ்சின் பக்க கண்ணாடி உடைந்து கீழே விழுந்தது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அலறி அடித்து ஓடினார்கள். யாருக்கும் காயம் ஏற்படவில்லை
இதுகுறித்து பஸ் கண்டக்டர் செந்தில் கொடுத்த புகாரின் பேரில் திருப்பத்தூர் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து காரல் மார்க்சை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire