மாமனாரை மிரட்டிய வாலிபர் கைது

நெல்லை அருகே மாமனாரை மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை அருகே சீவலப்பேரி பாலாமடையை சேர்ந்தவர் இருளப்பன் (வயது 52). இவருடைய மருமகன் பண்டாரம் (25). கூலி தொழிலாளி. சம்பவத்தன்று முன்பகை காரணமாக, இருளப்பன் வீட்டில் இருந்தபோது அங்கு சென்ற பண்டாரம் அவரை அவதூறாக பேசி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் சீவலப்பேரி போலீசார் பண்டாரம் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





