குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

குமரியில் குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
நாகர்கோவில்,
திருவட்டார் அருகே உள்ள கண்ணனூர் பூந்தோப்பு பகுதியை சோ்ந்தவர் ராஜேஷ்வரன் (வயது25). இவர் மீது மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் கஞ்சா வழக்குகள் உள்ளன. போலீசாரின் எச்சரிக்கையை மீறி தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் ராஜேஷ்வரனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், மாவட்ட கலெக்டர் அரவிந்துக்கு பரிந்துரை செய்தார். அதனை ஏற்று குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து ராஜேஷ்வரனை மார்த்தாண்டம் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து, நேற்று பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனா்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





