போக்சோவில் வாலிபர் கைது


போக்சோவில் வாலிபர் கைது
x

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

விருதுநகர்

சாத்தூர்,

சாத்தூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி (வயது26). இவருக்கும் 16 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த சிறுமியை காதலிப்பதாக கூறி கார்த்தி, அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சாத்தூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்தியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.



Related Tags :
Next Story