திருட்டு வழக்கில் வாலிபர் கைது

திருட்டு வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
லத்தேரி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த ஒரு வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் லத்தேரி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு பல்வேறு இடங்களில் திருட்டு வழக்குகளில் தேடப்பட்டு வந்த அணைக்கட்டு பகுதியை சேர்ந்த சம்பத் மகன் சுப்பிரமணி (வயது 21) என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவரை லத்தேரி போலீசார் கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





