குண்டர் தடுப்பு சட்டத்தில் வாலிபர் கைது


குண்டர் தடுப்பு சட்டத்தில் வாலிபர் கைது
x

குண்டர் தடுப்பு சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ராணிப்பேட்டை

தக்கோலம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த நெமிலி தாலுகா எலத்தூர் பகுதியை சேர்ந்த ராஜா மகன் மதன் (வயது 30) கைது செய்யப்பட்டுள்ளார். அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் மதனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டார்.

1 More update

Next Story