போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

x
தினத்தந்தி 19 May 2023 12:54 AM IST
நெல்லை மேலப்பாளையத்தில் போக்சோ சட்டத்தில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி
நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்தவர் முகமது சம்ராஸ் (வயது 28). இவர் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாளையங்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து முகமது சம்ராசை கைது செய்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





