தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை


தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
x

தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்

மதுரை

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றத்தை சேர்ந்த கண்ணன் மகன் ஆகாஷ் (வயது 24). இவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கில் தொங்கினார். அதை கண்ட அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் பரிதாபமாக ஆகாஷ் இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த திருப்பரங்குன்றம் போலீசார் விரைந்து சென்று பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு ஆகாஷின் உடலை அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story