தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
தினத்தந்தி 19 May 2023 6:45 PM GMT (Updated: 19 May 2023 6:46 PM GMT)
Text Sizeதூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
சிவகங்கை
சிவகங்கை அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மகன் பிரபு குமார் (வயது 31). சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத பொழுது பிரபுகுமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக சிவகங்கை நகர் இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire