- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
விஷம் தின்று வாலிபர் தற்கொலை



மோட்டார் சைக்கிளுக்கு தவணை கட்ட முடியாததால் விஷம் தின்று வாலிபர் தற்கொலை செய்து கொண்டாா்.
பாபநாசம்;
பாபநாசம் அருகே சோலை பூஞ்சேரி கிராமம் கீழத்தெருவை சேர்ந்தவர் மதியழகன். இவருடைய மகன் கலையரசன் (வயது23). இவர் தவணை முறையில் கடனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்கியிருந்தார்.கலையரசன் மாதந்தோறும் பணத்தை கட்ட இயலாமல் மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்நிலையில் வயலுக்கு வைத்திருந்த குருணை மருந்தினை(விஷம்) கலையரசன் தின்றார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவா், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அங்கு சிகிச்சை பலனின்றி கலையரசன் உயிரிழந்தார். இது குறித்து அவர் தந்தை மதியழகன் கொடுத்த புகாரின் பேரில் பாபநாசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire