- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கேமரூனில் வர்த்தக கண்காட்சியில் குண்டுவெடிப்பு; 10 பேர் காயம்

x
தினத்தந்தி 13 Dec 2021 6:25 PM GMT (Updated: 13 Dec 2021 6:25 PM GMT)


கேமரூன் நாட்டில் வர்த்தக கண்காட்சியில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 10 பேர் காயம் அடைந்து உள்ளனர்.
யாவோவண்டே,
கேமரூன் நாட்டின் தென்மேற்கே ஆங்லோபோன் பகுதியில் பியூவா என்ற இடத்தில் வர்த்தக கண்காட்சி ஒன்று நடந்து வந்தது. இந்நிலையில், கூட்டம் அதிகம் இருந்த அந்த பகுதியில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்று வெடித்து உள்ளது.
இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 10 பேர் காயம் அடைந்து உள்ளனர். அவர்கள் உடனடியாக உள்ளூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. எனினும், சிலரின் நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது என போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பிரிவினைவாத போராளிகள் பொறுப்பேற்று கொண்டனர். இதனை சமூக ஊடகம் வழியே அவர்கள் தெரிவித்து உள்ளனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire